sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டாஸ்மாக்' ஊழியர் மயங்கி பலி

/

டாஸ்மாக்' ஊழியர் மயங்கி பலி

டாஸ்மாக்' ஊழியர் மயங்கி பலி

டாஸ்மாக்' ஊழியர் மயங்கி பலி


ADDED : ஜன 01, 2024 01:54 AM

Google News

ADDED : ஜன 01, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்:சென்னை ராயபுரம், ஏ.ஜெ., காலனி, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அர்ச்சுனன், 54; அவர், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில், கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மதுபானங்கள் விற்பனை குறித்து, கடை ஊழியர் மணிவண்ணன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து, செம்பியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us