sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தலையில் காயத்துடன் வாலிபர் மர்ம மரணம்

/

தலையில் காயத்துடன் வாலிபர் மர்ம மரணம்

தலையில் காயத்துடன் வாலிபர் மர்ம மரணம்

தலையில் காயத்துடன் வாலிபர் மர்ம மரணம்


ADDED : பிப் 10, 2024 12:22 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், பெரம்பூர், முகமதியார் தெருவில், நடைபாதையில் வசித்தவர் அல்டாப் உசேன், 32.

நேற்று காலை 8:00 மணியளவில், முன்வர் பாஷா என்பவரின் வீட்டின் வாசலில், தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார்.

திரு.வி.க. நகர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அல்டாப் உசேன் தினமும் இரவு அதே பகுதியில் உள்ள பள்ளிவாசலின் எதிரே உள்ள சமுதாயக்கூடத்தின் மொட்டை மாடியில் மது அருந்துவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

அவ்வாறு நேற்று முன்தினம் இரவு மது அருந்தி, மதுபோதையில் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கும் போது, தடுமாறி கீழே விழுந்ததும் தெரிய வந்தது. திரு.வி.க. நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us