sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பந்தல் அகற்றும்போது விபரீதம் மின்சாரம் பாய்ந்து வாலிபர் 'சீரியஸ்'

/

பந்தல் அகற்றும்போது விபரீதம் மின்சாரம் பாய்ந்து வாலிபர் 'சீரியஸ்'

பந்தல் அகற்றும்போது விபரீதம் மின்சாரம் பாய்ந்து வாலிபர் 'சீரியஸ்'

பந்தல் அகற்றும்போது விபரீதம் மின்சாரம் பாய்ந்து வாலிபர் 'சீரியஸ்'


ADDED : ஆக 29, 2025 10:31 PM

Google News

ADDED : ஆக 29, 2025 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர், பந்தல் அகற்றும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து, வாலிபர் படுகாயமடைந்தார்.

எம்.கே.பி.நகர், 10வது மேற்கு குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த், 27. நிகழ்ச்சிகளில் சாமியானா என்கிற துணிப்பந்தல் போடும் பணி செய்து வருகிறார்.

எம்.கே.பி.நகர், 13வது கிழக்கு குறுக்கு தெருவில், நேற்று நடந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக பந்தல் போட்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்து, பந்தல் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அரவிந்தின் வலது கை, தவறுதலாக அருகில் இருந்த மின் கம்பியில் உரசியுள்ளது. இதில் துாக்கி வீசப்பட்ட அரவிந்த், கீழே விழுந்து பின் தலையில் பலத்த காயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us