தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வழிப்பறியில் ஈடுபட்டவர் சிக்கினார்

வழிப்பறியில் ஈடுபட்டவர் சிக்கினார்

வழிப்பறியில் ஈடுபட்டவர் சிக்கினார்


ADDED : பிப் 19, 2024 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.கே.பி.நகர்:செங்குன்றம், எடப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 36; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடித்து எருக்கஞ்சேரி வழியாக வீட்டிற்கு சென்றார். அப்போது, போதையில் வந்த மர்ம நபர் ஒருவர், சுரேஷை தாக்கி 500 ரூபாயை பறித்துச் சென்றார்.

எம்.பி.கே.பி.நகர் போலீசார் விசாரித்து, வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்த பிரபாகரன், 20, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us