sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணை சீண்டியவரின் அடையாளம் தெரிந்தது

/

பெண்ணை சீண்டியவரின் அடையாளம் தெரிந்தது

பெண்ணை சீண்டியவரின் அடையாளம் தெரிந்தது

பெண்ணை சீண்டியவரின் அடையாளம் தெரிந்தது


ADDED : ஜூலை 20, 2025 11:37 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பியம்,:ஸ்கூட்டியில் சென்ற ஐ.டி., ஊழியரிடம் அத்துமீறிய வாலிபரின் அடையாளம் தெரிந்தது.

புளியந்தோப்பைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், கோடம்பாக்கத்தில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

கடந்த 15ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் பணி முடிந்து, ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து ஸ்கூட்டரில் வந்த நபர், இளம்பெண்ணின் ஸ்கூட்டியை மறித்து, சீண்டலில் ஈடுபட்டு தப்பினார். சில நிமிடத்தில் மீண்டும் திரும்பி வந்த நபரை, அப்பெண் தைரியமாக மொபைல் போனில் படமெடுத்து, செம்பியம் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும், பெரவள்ளூர், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ், 27, என்பவர் அத்துமீறியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us