sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வங்கி மேலாளரிடம் செயின் பறித்தவர் கைது

/

வங்கி மேலாளரிடம் செயின் பறித்தவர் கைது

வங்கி மேலாளரிடம் செயின் பறித்தவர் கைது

வங்கி மேலாளரிடம் செயின் பறித்தவர் கைது


ADDED : பிப் 17, 2024 11:58 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, விருகம்பாக்கம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ரேவதி, 38; அண்ணா சாலையில் உள்ள ஐ.ஓ.பி., வங்கி மேலாளர்.

நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது, மர்மநபர் அவரது 4.5 சவரன் செயினை பறித்து தப்ப முயன்றார். சுதாரித்த ரேவதி, பொதுமக்கள் உதவியுடன் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை பிடித்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த பெலிக்ஸ், 30, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us