sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடலில் மூழ்கி நபர் மாயம்

/

கடலில் மூழ்கி நபர் மாயம்

கடலில் மூழ்கி நபர் மாயம்

கடலில் மூழ்கி நபர் மாயம்


ADDED : அக் 01, 2024 12:15 AM

Google News

ADDED : அக் 01, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, குரோம்பேட்டை, ராதா நகரைச் சேர்ந்தவர் திலக், 52.

இவர் நேற்று காலை, பால விஜயன் என்ற நண்பருடன், மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.

எழிலகம் எதிரே கடலில் குளித்த போது, பெரிய அலையில் திலக் இழுத்துச் செல்லப்பட்டார்.உடனே பாலவிஜயன், அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி போலீசாரும், கடலோர காவல் படையினருடன் மீனவர்களும் இணைந்து, கடலில் மாயமானவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us