நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, அம்மாபேட்டை அருகே
ஊமாரெட்டியூரை சேர்ந்தவர், சண்முகம், 30; கட்டட தொழிலாளி.
மதுவுக்கு அடிமையானவர், நேற்று முன்தினம் அந்தியூர் சாலையில்
,
மயங்கி கிடந்தார். அவரது பெற்றோர் மீட்டு, அந்தியூர் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில்
ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.