sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் தேவை

/

அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் தேவை

அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் தேவை

அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் தேவை


ADDED : ஜன 18, 2025 12:32 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிந்தாதிரிபேட்டை,

ராயபுரம் மண்டலம் சிந்தாதிரிப்பேட்டையில், அருணாச்சலம் சாலை உள்ளது. இச்சாலையில், மூன்று மாதங்களுக்கு முன், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக, சிந்தாதிரிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடை அகற்றப்பட்டது. வடிகால் பணி முடிவடைந்து ஒன்றரை மாதத்திற்கு மேலாகியும், மீண்டும் நிழற்குடை அமைக்கவில்லை.

நிழற்குடையை மீண்டும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us