sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நடைபாதையில் இடையூறு மரக்கிளைகளால் அவதி

/

நடைபாதையில் இடையூறு மரக்கிளைகளால் அவதி

நடைபாதையில் இடையூறு மரக்கிளைகளால் அவதி

நடைபாதையில் இடையூறு மரக்கிளைகளால் அவதி


ADDED : மே 21, 2025 12:45 AM

Google News

ADDED : மே 21, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், :அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டில், திருமங்கலம், 100 அடி சாலை உள்ளது. இங்கு, பாடி மேம்பாலத்தில் இருந்து, திருமங்கலம் நோக்கி செல்லும் பாதையில், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இப்பாதையின் சாலையோரத்தில் பல்வேறு பகுதிகளில் வெட்டப்பட்ட மரக்கிளைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால், நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us