sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வழிப்பறி திருடன் சிக்கினான்

/

வழிப்பறி திருடன் சிக்கினான்

வழிப்பறி திருடன் சிக்கினான்

வழிப்பறி திருடன் சிக்கினான்


ADDED : மே 14, 2025 12:26 AM

Google News

ADDED : மே 14, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், நியூ காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் குமரேசன், 32. இவர், ஆதம்பாக்கத்தில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். பாலாஜி நகர் பிரதான சாலையில் வியாபாரம் செய்தபோது, நான்கு பேர் கும்பல் குமரேசனை மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

அவர் மறுக்கவே, தள்ளுவண்டியில் இருந்த பழங்களை சாலையில் வீசி, தகராறு செய்தனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி, 3,500 ரூபாய் பறித்து சென்றனர்.

ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து, அனகாபுத்துாரைச் சேர்ந்த இம்ரான் பரித், 28, என்பவரை கைது செய்தனர். இவர், மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி உட்பட 9 வழக்குகள் உள்ளன. இவ்வழக்கில் தொடர்புடைய மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us