sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

' லிப்ட் ' கொடுத்து காய்கறி பை வழிப்பறி

/

' லிப்ட் ' கொடுத்து காய்கறி பை வழிப்பறி

' லிப்ட் ' கொடுத்து காய்கறி பை வழிப்பறி

' லிப்ட் ' கொடுத்து காய்கறி பை வழிப்பறி


ADDED : அக் 21, 2024 03:06 AM

Google News

ADDED : அக் 21, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பியம்:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், வெங்கடபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 40; தனியார் நிறுவன ஊழியர். இவர், மணலியில் உள்ள தங்கை புஷ்பலதா வீட்டிற்குச் செல்ல, நேற்று அதிகாலை பெரம்பூர் ரயில் நிலையம் வந்தார்.

பெரம்பூரில் இறங்கி, மூலக்கடைக்கு நடந்து செல்லும் வழியில், 'பைக்'கில் வந்த மர்ம நபர்கள், அவரை மூலக்கடையில் இறக்கி விடுவதாக கூறியுள்ளனர்.

அவரும் நம்பி பைக்கில் ஏறியுள்ளார். சிறிது துாரம் சென்ற நிலையில், மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி, கையில் வைத்திருந்த பட்டாசு மற்றும் காய்கறி பையை பறித்துச் சென்றனர்.

தகவலறிந்த ரோந்து போலீசார், காயமடைந்த சக்திவேலை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீட்டிற்கு அனுப்பினர். வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us