sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : நவ 11, 2025 12:37 AM

Google News

ADDED : நவ 11, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்: பெருங்களத்துாரை சேர்ந்த, 23 வயது பெண் ஒருவர், குரோம்பேட்டையில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். நவ., 4ம் தேதி முதல், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

அவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின், அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அது குறித்து அவரது பெற்றோர், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us