sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மருந்தகத்தில் திருட்டு அசோக் நகரில் துணிகரம்

/

மருந்தகத்தில் திருட்டு அசோக் நகரில் துணிகரம்

மருந்தகத்தில் திருட்டு அசோக் நகரில் துணிகரம்

மருந்தகத்தில் திருட்டு அசோக் நகரில் துணிகரம்


ADDED : ஜன 28, 2024 12:29 AM

Google News

ADDED : ஜன 28, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசோக் நகர், சென்னை, அசோக் நகர் 7வது மெயின் அவின்யூவைச் சேர்ந்தவர் திருஞானம், 45. இவர், அப்பகுதியில் 7 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறார்.

வழக்கம்போல, நேற்று காலை மருந்தகத்தை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

கல்லா பெட்டியில் வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. அசோக் நகர் போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் இருவர் கடப்பாரையால் ஷட்டர் பூட்டு உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

மேலும், கடைக்குள் புகுந்து பணம் மற்றும் சாக்லேட்டுகள் திருடும் காட்சியும் பதிவாகி இருந்தன. வழக்கு பதிந்த போலீசார், மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us