ADDED : பிப் 17, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, வியாசர்பாடி, 'சி' கல்யாணபுரம், 1வது தெருவைச் சேர்ந்தோர் மகேந்திரா, 37; மகேஷ்குமார், 41; பன்னீர் செல்வம், 43. இவர்களுக்கு சொந்தமான மூன்று சரக்கு வாகனங்களில் இருந்த பேட்டரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு திருடுபோனது.
வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.