sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி பணம் திருட்டு

/

ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி பணம் திருட்டு

ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி பணம் திருட்டு

ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி பணம் திருட்டு

2


ADDED : மே 06, 2025 01:21 AM

Google News

ADDED : மே 06, 2025 01:21 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி,

வியாசர்பாடி, 15வது பிளாக்கைச் சேர்ந்தவர் திலகவதி, 21. இவர், பெரியார் நகரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக உள்ளார்.

இவரது இந்தியன் வங்கி ஏ.டி.எம்., கார்டு நேற்று முன்தினம் மாயமானது. இந்நிலையில், வியாசர்பாடி, எஸ்.எம்.நகர் பிரதான சாலையில் உள்ள ஆக்சிஸ் ஏ.டி.எம்., மையத்தில், இவரது ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 25,000 ரூபாயை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். திலகவதி அளித்த புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us