sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடையில் தொங்கிய டீ - சர்ட் திருடிய பறந்தோர் சிக்கினர்

/

கடையில் தொங்கிய டீ - சர்ட் திருடிய பறந்தோர் சிக்கினர்

கடையில் தொங்கிய டீ - சர்ட் திருடிய பறந்தோர் சிக்கினர்

கடையில் தொங்கிய டீ - சர்ட் திருடிய பறந்தோர் சிக்கினர்


ADDED : செப் 23, 2024 03:14 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம்:ராயபுரம், சிங்காரத்தோட்டம் 8வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன், 40. இவர், அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த 20ம் தேதி, இவரது கடையின் வெளியே தொங்க விடப்பட்டிருந்நத டீ - சர்ட்டை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பைக்கில் இருந்தபடி திருடி, சிட்டாக பறந்தனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

இது குறித்து, ராயபுரம் போலீசில் கங்காதரன் புகார் அளித்தார். விசாரணையில், காசிமேடு, பி.பி.அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சகாயராஜ், 23, காசிமேடு, இந்திரா நகர், அத்திப்பட்டு பள்ளம் குடிசை பகுதியை சேர்ந்த அனுஷ்குமார், 19, என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us