sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வேன் ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்தோர் கைது

/

 வேன் ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்தோர் கைது

 வேன் ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்தோர் கைது

 வேன் ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்தோர் கைது


ADDED : நவ 19, 2025 04:15 AM

Google News

ADDED : நவ 19, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம்: வேளச்சேரி, நேரு நகரை சேர்ந்தவர் தேவராஜ், 45. வேன் ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம், ஆலந்துார் சுரங்கப்பாதை அருகே பொருட்களை டெலிவரி செய்து கொண்டிருந்தார்.

அங்கு வந்த அடையாளம் தெரியாத மூவர், தேவராஜிடம் வீண் தகராறு செய்து, அவரிடம் இருந்த 2,000 ரூபாயை பறித்து சென்றனர். ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, பணம் பறித்து சென்ற, வேளச்சேரியை சேர்ந்த ஆல்வின், 22, ஆதம்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார், 19, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us