sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மனு அளிக்க சென்றோர் கைது

/

மனு அளிக்க சென்றோர் கைது

மனு அளிக்க சென்றோர் கைது

மனு அளிக்க சென்றோர் கைது


ADDED : செப் 29, 2024 12:47 AM

Google News

ADDED : செப் 29, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில், பரந்துார் விமான நிலையம் அமைவதற்கு, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர்.

பரந்துார் விமான நிலையத்திற்கு, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை எடுக்க, தமிழக தொழில் வளர்ச்சி கழகம், செப்., மாத துவக்கத்தில் அறிவிப்பு வெளியானது. இதை கண்டித்து, ஏகனாபுரத்தில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படுகிறது.

நேற்று மாலை, காஞ்சிபுரத்தில் நடந்த பவள விழாவில் பங்கேற்ற, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க, ஏகனாபுரம் கிராமத்தினர் புறப்பட்டனர்.

அவர்களை தடுத்து, சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து, மாலை விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us