sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தலைமறைவு ரவுடிகள் மூவர் கைது

/

தலைமறைவு ரவுடிகள் மூவர் கைது

தலைமறைவு ரவுடிகள் மூவர் கைது

தலைமறைவு ரவுடிகள் மூவர் கைது


ADDED : ஜன 28, 2025 01:05 AM

Google News

ADDED : ஜன 28, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு,பேசின்பாலம் அருகே பவர் மில்ஸ் சாலையில், கஞ்சா விற்கப்படுவதாகவும் தலைமறைவு ரவுடிகள் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனால், நேற்று முன்தினம் பேசின்பாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த புளியந்தோப்பை சேர்ந்த வெற்றி, 39, கைது செய்தனர். பின், ஏற்கனவே கைது செய்திருந்த விஷ்வா, 24, என்பவருடன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோல், புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரி பகுதியில், பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியான புளியந்தோப்பை சேர்ந்த ஜான்சன், 22, என்பவரை, ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர் மீது, நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.






      Dinamalar
      Follow us