sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'டாஸ்மாக்' ஊழியரை தாக்கிய மூவருக்கு வலை

/

'டாஸ்மாக்' ஊழியரை தாக்கிய மூவருக்கு வலை

'டாஸ்மாக்' ஊழியரை தாக்கிய மூவருக்கு வலை

'டாஸ்மாக்' ஊழியரை தாக்கிய மூவருக்கு வலை


ADDED : ஜூன் 23, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பியம்:வியாசர்பாடி, கஸ்துாரிபாய் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜராஜன், 50. இவர், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள 'டாஸ்மாக்' கடையில் பணியாற்றி வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு 'டாஸ்மாக் கடையின் வாசலில் மது போதையில் படுத்திருந்த நபரை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த அந்த நபர், நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து, ராஜராஜனை சரமாரியாக தாக்கி தப்பினர்.

இதில் ராஜராஜனுக்கு இடது காலில் எலும்பு முறிவு மற்றும் முகம், இடது கை முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள், ராஜராஜனை மீட்டு பெரியார் நகர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, டாஸ்மாக் ஊழியரை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us