sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 போதை மாத்திரை கடத்தல் மூவர் கைது

/

 போதை மாத்திரை கடத்தல் மூவர் கைது

 போதை மாத்திரை கடத்தல் மூவர் கைது

 போதை மாத்திரை கடத்தல் மூவர் கைது


ADDED : நவ 26, 2025 03:15 AM

Google News

ADDED : நவ 26, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேடவாக்கம்: மேடவாக்கம் சந்திப்பு சாலையில், மர்ம நபர்கள் சிலர் காரில் போதை மாத்திரைகள் கடத்துவதாக, மேடவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலை கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார், அங்கு வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது, காருக்குள் போதை மாத்திரை கள் இருந்தன. காரில் இருந்த மூவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பம்மலைச் சேர்ந்த பிரகாஷ், 24, கோவிலம்பாக்கம் பார்த்திபன், 19, நிதிஷ்குமார், 19, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

மும்பையில் போதை மாத்திரைகள் வாங்கி, ரயில் மூலம் கடத்தி வந்து, காரில் வைத்து விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, கைதான மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us