sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரகளையில் ஈடுபட்ட மூவர் கைது

/

ரகளையில் ஈடுபட்ட மூவர் கைது

ரகளையில் ஈடுபட்ட மூவர் கைது

ரகளையில் ஈடுபட்ட மூவர் கைது


ADDED : ஏப் 24, 2025 12:24 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, வியாசர்பாடி, அசோக் பில்லர் அருகே குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் செயல்படுவதாக, வியாசர்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சென்றனர். அங்கு குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரவிந்த்ராஜ், 33; வியாசர்பாடி ரவிகுமார், 27, கணேசன், 29 ஆகிய மூவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us