sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குட்கா வைத்திருந்த மூவர் கைது

/

குட்கா வைத்திருந்த மூவர் கைது

குட்கா வைத்திருந்த மூவர் கைது

குட்கா வைத்திருந்த மூவர் கைது


ADDED : ஏப் 10, 2025 11:56 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, போரூர், சமயபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, வானகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம், கடையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, 30.7 கிலோ எடையிலான குட்கா புகையிலை பொருட்கள், விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

தொடர்ந்து, போரூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார், 42, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார், 36, ஆகிய இருவரையும், வானகரம் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், திருவொற்றியூர் பகுதியில், ஆட்டோவில் மாவா விற்பனை செய்து வந்த ஸ்டீபன் சார்லஸ், 50, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து, 520 கிராம் மாவா, ஒரு மொபைல் போன், ஆட்டோ ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us