sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மாத்திரை வைத்திருந்த மூவர் கைது

/

போதை மாத்திரை வைத்திருந்த மூவர் கைது

போதை மாத்திரை வைத்திருந்த மூவர் கைது

போதை மாத்திரை வைத்திருந்த மூவர் கைது


ADDED : ஏப் 23, 2025 12:13 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, எழும்பூர் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று காலை எத்திராஜ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

அவர்களது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். இதில், 590 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரிந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் அண்ணாசாலையைச் சேர்ந்த முகமது முசரப், 21, முகமது நவாஸ், 20, சுகைல் பாஷா, 22 என்பது தெரிந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், மாத்திரைகள், 3 மொபைல்போன்கள், இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us