sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கஞ்சா விற்ற மூவர் கைது

/

 கஞ்சா விற்ற மூவர் கைது

 கஞ்சா விற்ற மூவர் கைது

 கஞ்சா விற்ற மூவர் கைது


ADDED : பிப் 02, 2026 05:29 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு: வாடிக்கையாளர்களை மொபைல் போனில் அழைத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

ஆதம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன், 27, விக்னேஷ், 27, சுரேஷ், 25, ஆகியோர், வாடிக்கையாளர்களை மொபைல் போனில் வரவழைத்து, சென்னை முழுதும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்று வந்தனர்.

நேற்று, அடையாறு, எல்.பி., சாலையில் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். தகவலின்படி அங்கு விரைந்த, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா, 200 போதை மாத்திரை கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us