sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மெத் ஆம்பெட்டமைன் விற்ற மூவர் கைது

/

மெத் ஆம்பெட்டமைன் விற்ற மூவர் கைது

மெத் ஆம்பெட்டமைன் விற்ற மூவர் கைது

மெத் ஆம்பெட்டமைன் விற்ற மூவர் கைது


ADDED : ஏப் 23, 2025 12:33 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்கம்,

அரும்பாக்கத்தில் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அரும்பாக்கம் தனியார் ஹோட்டல் அருகே கண்காணித்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை மடக்கி சோதித்தனர்.

அவர்களிடம், மெத் ஆம்பெட்டமைன் எனும் போதை பொருள் இருந்தது. அவர்களிடம் விசாரித்ததில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ரேவந்த் மணிகண்டன், 29, அமைந்தகரையைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, 31, என்பது தெரிந்தது.

அவர்கள் அளித்த தகவலின்படி, அயனாவரத்தைச் சேர்ந்த பரத், 27, ஆகிய மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து, 8 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள், ஒரு இரு சக்கர வாகனம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us