sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நண்பரை வெட்டிய மூன்று பேர் கைது

/

நண்பரை வெட்டிய மூன்று பேர் கைது

நண்பரை வெட்டிய மூன்று பேர் கைது

நண்பரை வெட்டிய மூன்று பேர் கைது


ADDED : ஏப் 06, 2025 07:53 PM

Google News

ADDED : ஏப் 06, 2025 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜமங்கலம்:வில்லிவாக்கம், தாதங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன், 32; ஆட்டோ ஓட்டுனர்.

இவர், ஆறு மாதங்களுக்கு முன், பாஸ்கர், 22; ஜெய், 26; ஆனந்த், 25, ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பூபாலனை அவ்வப்போது, அவரது நண்பர்கள் மூவரும் மிரட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு 9:45 மணிக்கு, வீட்டின் வெளியே வந்த பூபாலனை, மூவரும் இணைந்து சரமாரியாக வெட்டினர்.

உடலின் பல பாகங்களில் கடுமையான வெட்டு காயங்களுடன், அருகில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், பூபாலன் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து, ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதன்படி, தலைமறைவாக இருந்த மூவரையும், போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து, பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us