sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 12 'ஐ - போன்' பறித்த மூவர் கைது

/

 12 'ஐ - போன்' பறித்த மூவர் கைது

 12 'ஐ - போன்' பறித்த மூவர் கைது

 12 'ஐ - போன்' பறித்த மூவர் கைது


ADDED : ஜன 04, 2026 06:04 AM

Google News

ADDED : ஜன 04, 2026 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிமுனை: எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் தவுபீக் அப்துல்லா, 26, பாரிமுனை, ஈவினிங் பஜாரில் உள்ள கடையில் வேலை செய்கிறார். டிச., 29ல் 12 'ஐ - போன்'களை 'பார்சல்' அனுப்புவதற்காக, மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றார்.

பாரிமுனை, மூக்கர் நல்லமுத்து தெரு சந்திப்பு அருகே, மூன்று பேர் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 12 ஐ - போன்களை பறித்துச் சென்றனர்.

வடக்கு கடற்கரை போலீசார் விசாரித்து, கொருக்குப்பேட்டை சூர்யா, 28, காசிமேடு சந்தோஷ், 25, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தலைமறைவான வியாசர்பாடி திலீப், 35, என்பவரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us