sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாடு திருடிய மூவர் கைது 

/

மாடு திருடிய மூவர் கைது 

மாடு திருடிய மூவர் கைது 

மாடு திருடிய மூவர் கைது 


ADDED : மே 08, 2025 12:31 AM

Google News

ADDED : மே 08, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, திருமுல்லைவாயில், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 33. இவர், கடந்த 5ம் தேதி இரவு தனது காளை மாட்டை வீட்டு வாசலில் கட்டியிருந்தார். மறுநாள் காலை காளை மாடு திருடு போனது.

புகாரின் படி, திருமுல்லைவாயில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அம்பத்துாரைச் சேர்ந்த நிர்மல் குமார், 29, அயப்பாக்கத்தை சேர்ந்த ராஜு, 26, செல்வகுமார், 23 ஆகியோர், காளை மாட்டை சிறிய சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றது தெரிந்தது. போலீசார், மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து காளை மாடு, வாகனத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள கோகுல்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us