sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நகை, பணம் கடன் வாங்கி ஏமாற்றிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது 

/

நகை, பணம் கடன் வாங்கி ஏமாற்றிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது 

நகை, பணம் கடன் வாங்கி ஏமாற்றிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது 

நகை, பணம் கடன் வாங்கி ஏமாற்றிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது 


ADDED : மார் 22, 2025 12:33 AM

Google News

ADDED : மார் 22, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்,அண்ணா நகர், எட்டாவது தெருவில் வசிப்பவர் யாமினி, 40. இவருக்கு, 2013ல் அதே பகுதியை சுமதி, ராஜதுரை, மலர் ஆகிய மூவரும் வெவ்வேறு வழிகளில் அறிமுகமாகி, நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

மூவரும் பல்வேறு தேவைகளை கூறி, யாமினியிடம் கொஞ்சம் கொஞ்சமாக, 26.5 லட்சம் ரூபாய் மற்றும் 17 சவரன் தங்க நகைகளை கடனாக வாங்கினர்.

அவற்றை யாமினி திருப்பி கேட்டகும்போது, பல்வேறு காரணங்களைக்கூறி, ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுகுறித்து, யாமினி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவுபடி, அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மூவரும் யாமனியிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை கடனாக பெற்று ஏமாற்றியது உறுதியானது.

இதையடுத்து, திருவேற்காடு, வீரராகவபுரம் பகுதியை சேர்ந்த சுமதி 43, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராஜதுரை, 54, தண்டையார்பேட்டை சேர்ந்த மலர் 41 ஆகிய மூவரையும், அண்ணாநகர் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

***






      Dinamalar
      Follow us