நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு அறக்கட்டளை சார்பில், முப்பெரு விழா மற்றும் கண்தான அறக்கட்டளை துவக்க விழா, அரக்கோணத்தில் நடந்தது.
உடன், நிறுவனர் ராஜேஷ், சிறப்பு விருந்தினர்கள் சிவகுமார், காவல் துறை கண்காணிப்பாளர் கருணாநிதி, ஓய்வு பெற்ற போலீஸ் கண்காணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள்.