sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆதரவற்ற மூவர் காப்பகத்தில் ஒப்படைப்பு

/

ஆதரவற்ற மூவர் காப்பகத்தில் ஒப்படைப்பு

ஆதரவற்ற மூவர் காப்பகத்தில் ஒப்படைப்பு

ஆதரவற்ற மூவர் காப்பகத்தில் ஒப்படைப்பு


ADDED : ஜூன் 20, 2025 12:20 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில், ஆதரவற்ற நிலையில் இருந்த மூன்று பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு, மாநகராட்சி மறுவாழ்வு காப்பகத்திடம் ஒப்படைத்தனர்.

எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர், நேற்று முன்தினம் இரவில், வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மெய்யநாதன், 50, கண்ணன், 54, மாணிக்கம், 62, ஆகிய மூன்று பேரும், ஆதரவற்ற நிலையில் இருந்தனர்.

அவர்களால், தங்களது முழு முகவரியையும் நினைவுபடுத்திக் கூற முடியவில்லை. இந்த மூன்று பேரும் மீட்கப்பட்டு, மணலியில் உள்ள சென்னை மாநகராட்சி, ஏ.ஆர்.எம்., ஆண்கள் மறுவாழ்வு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us