sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சிறுமியரிடம் சீண்டல் மூன்று பேருக்கு 'காப்பு'

/

 சிறுமியரிடம் சீண்டல் மூன்று பேருக்கு 'காப்பு'

 சிறுமியரிடம் சீண்டல் மூன்று பேருக்கு 'காப்பு'

 சிறுமியரிடம் சீண்டல் மூன்று பேருக்கு 'காப்பு'


ADDED : பிப் 02, 2026 05:32 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார்: கொளத்துார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 30 வயது பெண்ணின் 10 வயது மகள், வீட்டருகே உள்ள பெட்டி கடைக்கு, நேற்று முன்தினம் சென்றார்.

கடையில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 64, என்பவர், சிறுமியிடம் அத்துமீறினார். கொளத்துார் மகளிர் போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

மடிப்பாக்கம் பகுதியில், தனியார் ஆசிரமத்தில் பணிபுரியும் செங்குன்றம், பி.டி., மாருதி நகரைச் சேர்ந்த விக்னேஷ், 33, பழைய துணிகளை வீடு வீடாக சேகரித்தார். அப்போது, ஒரு வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 12 வயது சிறுமியிடம், அநாகரீகமாக நடந்து கொண்டார். மடிப்பாக்கம் மகளிர் போலீசார், போக்சோவில், விக்னேஷை நேற்று கைது செய்தனர்.

ஆலந்துார் பகுதியை சேர்ந்த, கணவரை பிரிந்த 35 வயது பெண், பழ வியாபாரியான நாகராஜன், 42, என்பவருடன், 'லிவிங் டுகெதர்' உறவில், தன் 15 வயது மகளுடன் வசித்து வந்தார். பெண்ணின் மகளை சீண்டிய நாகராஜன், நேற்று கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us