sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடையில் திருடிய பெண் உட்பட மூவர் சிக்கினர்

/

கடையில் திருடிய பெண் உட்பட மூவர் சிக்கினர்

கடையில் திருடிய பெண் உட்பட மூவர் சிக்கினர்

கடையில் திருடிய பெண் உட்பட மூவர் சிக்கினர்


ADDED : டிச 07, 2024 12:20 AM

Google News

ADDED : டிச 07, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலந்துார், :ஆலந்துார், பாளையத்தான் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த முருகன், 58. இவர், எம்.கே.என்., சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 13ம் தேதி, இவரது கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து, கல்லாப்பெட்டியில் இருந்த 50,000 ரூபாய், வங்கி காசோலை மற்றும் பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்த புகாரின்படி, பரங்கிமலை போலீசார் விசாரித்தனர்.

இதில், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், 21, எழும்பூரைச் சேர்ந்த சந்தோஷ், 22, வாணுவம்பேட்டையைச் சேர்ந்த சாவித்திரி, 31, ஆகியோர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us