sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வழிப்பறி ரவுடிகள் மூவர் கைது

/

வழிப்பறி ரவுடிகள் மூவர் கைது

வழிப்பறி ரவுடிகள் மூவர் கைது

வழிப்பறி ரவுடிகள் மூவர் கைது


ADDED : ஜன 19, 2025 12:14 AM

Google News

ADDED : ஜன 19, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, அரக்கோணம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ், 43.

இவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மனைவி மற்றும் மகளுடன், புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தில் உள்ள மாமியார் வதனா வீட்டுக்கு சென்றுள்ளார்.

கடந்த 16ம் தேதி நள்ளிரவு, மாமியார் வீட்டின் வாசலில் நின்றிருந்த போது, அப்பகுதி வழியாக சென்ற சிலர், 'நீ யார், இந்த ஏரியாவில் உன்னை பார்த்ததில்லையே?' எனக்கேட்டு, ஜெபராஜை தாக்கி, அவரிடமிருந்த 10,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஜெபராஜ் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன், ரவுடியிசம் செய்து பணம் பறித்த புளியந்தோப்பை சேர்ந்த ஜீவா, 24, பரத், 23, மற்றும் ராகுல், 18, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us