sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கத்தியை காட்டி ரகளை மூன்று ரவுடிகள் கைது

/

கத்தியை காட்டி ரகளை மூன்று ரவுடிகள் கைது

கத்தியை காட்டி ரகளை மூன்று ரவுடிகள் கைது

கத்தியை காட்டி ரகளை மூன்று ரவுடிகள் கைது


ADDED : பிப் 21, 2025 12:28 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்வதி, 45. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போது, மூவர் மது போதையில் வாகனங்கள் மற்றும் வீடுகளை அடித்து சேதப்படுத்தி, அவ்வழியாக செல்லும் நபர்களை கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.

புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து, இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதில், புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், 20, 'லொடங்கு' சீனிவாசன், 22, மற்றும் அஜய், 23, என்பது தெரிந்தது. மூவரும் புளியந்தோப்பு பகுதியில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us