sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஹெராயின் வைத்திருந்த மூன்று வாலிபர்கள் கைது

/

ஹெராயின் வைத்திருந்த மூன்று வாலிபர்கள் கைது

ஹெராயின் வைத்திருந்த மூன்று வாலிபர்கள் கைது

ஹெராயின் வைத்திருந்த மூன்று வாலிபர்கள் கைது


ADDED : மார் 26, 2025 11:50 PM

Google News

ADDED : மார் 26, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல், சென்னை பெருநகர காவல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், மதுரவாயல் போலீசார் இணைந்து, வானகரம் ஆசிரியர் காலனி அருகே உள்ள பூங்காவை கண்காணித்து வந்தனர்.

அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்ற மூவரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் ஹெராயின் போதை பொருள் இருந்தது தெரியவந்தது.

பிடிபட்டோர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிப்ஜூர் ரஹ்மான், 34, அனருல் இஸ்லாம், 33, ரிங்கு போரா, 26, என்பது தெரிந்தது.

மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3 கிராம் ஹெராயின், 50 கிராம் கஞ்சா மற்றும் 41 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அனருல் இஸ்லாம் மீது, அடையாறு காவல் நிலையத்தில் போதை பொருள் வழக்கு உள்ளது.






      Dinamalar
      Follow us