sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பா.ஜ., பிரமுகரை வெட்டிய மூன்று வாலிபர்கள் கைது

/

பா.ஜ., பிரமுகரை வெட்டிய மூன்று வாலிபர்கள் கைது

பா.ஜ., பிரமுகரை வெட்டிய மூன்று வாலிபர்கள் கைது

பா.ஜ., பிரமுகரை வெட்டிய மூன்று வாலிபர்கள் கைது


ADDED : ஜூன் 19, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானகரம்: போரூர் அடுத்த தண்டலம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 29; மதுரவாயல் பகுதி பா.ஜ., மண்டல் தலைவர். தன் நண்பர்கள் சக்திவேல், 31, மற்றும் பூபதி, 19, ஆகியோருடன், கடந்த 15ம் தேதி இரவு, அய்யப்பன்தாங்கல் பகுதியில் பேசிக்கொண்டிருந்தார்.

அங்கு வந்த தண்டலம் 'பாபா' என்ற பிரசாந்த், 26, விக்னேஷ், 21, விழுப்புரம் சந்தோஷ்குமார், 21, ஆகிய மூன்று பேர், அவர்களை கத்தியால் வெட்டி தப்பினர்.

வானகரம் போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர். அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாபா என்ற பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். இதற்கு பா.ஜ., பிரசாந்த் காரணம் என்பதால் அவரை வெட்டியது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us