sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிக்னல் கோளாறால் ரயில் பயணியர் அவதி

/

சிக்னல் கோளாறால் ரயில் பயணியர் அவதி

சிக்னல் கோளாறால் ரயில் பயணியர் அவதி

சிக்னல் கோளாறால் ரயில் பயணியர் அவதி


ADDED : ஜன 15, 2024 01:48 AM

Google News

ADDED : ஜன 15, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனாம்பேட்டை:சென்னை விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. நேற்று, தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியாங்கி சிக்னலில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதனால் 10:30 மணிக்கு, ஆங்காங்கே மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணியர் பெரிதும் அவதியடைந்தனர்.

ஒரு மணி நேரத்திற்கு பின், சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு, ரயில் சேவை சீரானது.






      Dinamalar
      Follow us