sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

62 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

/

62 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

62 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

62 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்


ADDED : பிப் 01, 2024 12:39 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, சென்னையில் 62 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சென்னை காவல் துறையில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருவோர், பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, மயிலாப்பூர் குற்றப் பிரிவு ஆய்வாளர் கண்ணன், ராயப்பேட்டை குற்றப் பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் குற்றப் பிரிவு ஆய்வாளர் சாம் வின்சன்ட் ஆகியோர், ஆவடி கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

காசிமேடு சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் கன்னியப்பன், ராமாபுரம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் கோவிந்தராஜ், பேசின் பாலம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் புவனேஷ்வரி ஆகியோர், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும், சென்னை கமிஷனர் அலுவலகத்தின் கீழ் பணிபுரிந்து வந்த 62 இன்ஸ்பெக்டர்கள், பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us