sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா கடத்திய திரிபுரா வாலிபர் கைது

/

கஞ்சா கடத்திய திரிபுரா வாலிபர் கைது

கஞ்சா கடத்திய திரிபுரா வாலிபர் கைது

கஞ்சா கடத்திய திரிபுரா வாலிபர் கைது


ADDED : ஏப் 27, 2025 01:38 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தரமணி:திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ரசீல்மியா, 28. தரமணி பகுதியில் ஏழு ஆண்டுகளாக தங்கி, கட்டுமானம் மற்றும் ஹோட்டலில் பணி செய்து வந்தார்.

திரிபுரா மாநிலம் அடிக்கடி சென்று, கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் சில்லறை வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்தார்.

நேற்று, திரிபுராவிலிருந்து ரயில் vஆயிகாக கஞ்சா கடத்தி வந்து, தரமணிக்கு வியாபாரிகளை வரவழைத்து, கஞ்சாவை கொடுக்க தயாராக இருந்தார்.

ரகசிய தகவலின்படி, தரமணி போலீசார், ரசீல்மியாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து, 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us