sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தெரு நாய் தொல்லையால் அவஸ்தை

/

தெரு நாய் தொல்லையால் அவஸ்தை

தெரு நாய் தொல்லையால் அவஸ்தை

தெரு நாய் தொல்லையால் அவஸ்தை


ADDED : மார் 12, 2024 12:27 AM

Google News

ADDED : மார் 12, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாக்கம், வி.ஜி.பி., பிரபு நகர் அருகே, குப்பை மேட்டில் உணவு கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இவற்றை உண்ண வரும் தெரு நாய்கள் சண்டையிடுவதால், ஊளையிடுவதாலும் பகுதி மக்களின் உறக்கம் கெடுகிறது.

தவிர, இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை துரத்திச் சென்று கடிப்பதும் அதிகரித்து வருகிறது.

இதனால், சுற்று வட்டார மக்கள், மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குடியிருப்போர் நலச் சங்கம்,

வி.ஜி.பி., பிரபு நகர், பெரும்பாக்கம்.






      Dinamalar
      Follow us