sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கால்வாயில் கழிவுகள் கொட்டிய லாரி பறிமுதல்

/

கால்வாயில் கழிவுகள் கொட்டிய லாரி பறிமுதல்

கால்வாயில் கழிவுகள் கொட்டிய லாரி பறிமுதல்

கால்வாயில் கழிவுகள் கொட்டிய லாரி பறிமுதல்


ADDED : நவ 07, 2024 12:16 AM

Google News

ADDED : நவ 07, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார்,சோழிங்கநல்லுார் மண்டலம், 194, 197, 198, 199 ஆகிய வார்டுகளில் இருந்து, பகிங்ஹாம் கால்வாய் செல்லும் வகையில், சாலைகள் உள்ளன.

இந்த சாலை வழியாக, சில வாகனங்கள் சட்டவிரோதமாக சென்று, பகிங்ஹாம் கால்வாய் மற்றும் கரை பகுதியில் கழிவுநீர், கட்டட கழிவுகள் மற்றும் மரக்கழிவுகள் கொட்டுகின்றன.

இந்நிலையில் நேற்று, கட்டடம் மற்றும் மரக்கழிவுகளை ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி, அதை பகிங்ஹாம் கால்வாய் கரையில் கொட்டியது.

இதை பார்த்த, மாநகராட்சி ரோந்து பணி ஊழியர்கள், லாரியை மடக்கி மண்டல அலுவலகத்திற்கு ஓட்டிச் சென்றனர்.

விசாரணையில், மாநகராட்சி எல்லைக்கு வெளியே இருந்து கழிவுகளை ஏற்றி, இங்கு வந்து கொட்டுவது தெரிந்தது.

லாரியை உடனே விடுவிக்கமாட்டோம்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us