sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆமை ஓடுகளால் சீர்கேடு

/

ஆமை ஓடுகளால் சீர்கேடு

ஆமை ஓடுகளால் சீர்கேடு

ஆமை ஓடுகளால் சீர்கேடு


ADDED : பிப் 10, 2025 03:41 AM

Google News

ADDED : பிப் 10, 2025 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:அரியவகை கடல் வாழ் உயிரினமான, 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள், கடந்த இரு மாதங்களாக படகுகள், இன்ஜின் மற்றும் வலைகளில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்கின. திருவொற்றியூர் - திருச்சினாங்குப்பம் கடற்கரையில் ஒதுங்கிய, 10க்கும் மேற்பட்ட ஆமைகள் அகற்றப்படாமலே விட்டு விட்டனர்.

இறந்த ஆமைகளை, காகங்கள் கொத்தி தின்றது போக, எலும்பு கூடாக கடற்கரைகளில் ஆங்காங்கே கிடக்கின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதன் காரணமாக, கடற்கரைக்கு வரும் மக்கள், கிருமி தொற்று அச்சம் தெரிவிக்கின்றனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், கடற்கரை வரும் மக்கள், ஒவ்வாமை, வாந்தி போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us