sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தலைமறைவு குற்றவாளிகள் இருவர் கைது

/

தலைமறைவு குற்றவாளிகள் இருவர் கைது

தலைமறைவு குற்றவாளிகள் இருவர் கைது

தலைமறைவு குற்றவாளிகள் இருவர் கைது


ADDED : ஜூலை 31, 2025 12:30 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 'மாலைக்கடை' சூர்யா என்பவரை கொலை செய்த வழக்கில், கடந்த 2021 ஜனவரியில் பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த மணிகண்டன், 28, என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்தவர், விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததையடுத்து, தண்டையார்பேட்டை போலீசார், மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.

* கடந்த 2022ல், கஞ்சா விற்ற வழக்கில் காசிமேடு போலீசாரால் லோகேஷ், 29, என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த லோகேஷ், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமுறைவானார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us