sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குழந்தையை தாக்கிய இருவர் கைது

/

குழந்தையை தாக்கிய இருவர் கைது

குழந்தையை தாக்கிய இருவர் கைது

குழந்தையை தாக்கிய இருவர் கைது


ADDED : பிப் 20, 2024 12:46 AM

Google News

ADDED : பிப் 20, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, வியாசர்பாடி, உதயசூரியன் நகர் 10வது பிளாக்கைச் சேர்ந்தவர் மதன், 30; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்மு, 27. இவர்களுக்கு 2 வயதில் அகிலன் என்ற மகன் உள்ளார்.

கடந்த 14ம் தேதி, பகுதியில் ரகளையில் ஈடுபட்ட மதுபோதை கும்பல், மதன், அம்மு மற்றும் குழந்தையை தாக்கியது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது.

எம்.கே.பி.நகர் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த உதயசூரியன் நகர், 11வது பிளாக்கை சேர்ந்த இமானுவேல், 30, சாமுவேல், 34, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us