sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.5.90 லட்சம் மோசடி செய்த இருவருக்கு வலை

/

ரூ.5.90 லட்சம் மோசடி செய்த இருவருக்கு வலை

ரூ.5.90 லட்சம் மோசடி செய்த இருவருக்கு வலை

ரூ.5.90 லட்சம் மோசடி செய்த இருவருக்கு வலை


ADDED : ஜூன் 27, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர், கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சையது ஆலிம், 34; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவருக்க தெரிந்த நபர்களான தபரேஷ் ஆலம் மற்றும் கலித் ஆகியோர், தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, 5.90 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளனர்.

ஆனால், குறிப்பிட்ட நாளில் திருப்பி செலுத்தவில்லை. இது குறித்து, சையது, 10வது நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us