sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபரை கடத்தி தாக்கிய இருவர் கைது

/

வாலிபரை கடத்தி தாக்கிய இருவர் கைது

வாலிபரை கடத்தி தாக்கிய இருவர் கைது

வாலிபரை கடத்தி தாக்கிய இருவர் கைது


ADDED : ஏப் 10, 2025 12:28 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல்,ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தை சேர்ந்தவர், பாக்கியராஜ், 27. இவர் சென்னையில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.

இவர், மதுரவாயல் ஆலப்பாக்கம் ஸ்ரீலெட்சுமி நகரை சேர்ந்த ரஞ்சித், 24 என்பவரிடம் ஓராண்டுக்கு முன் 50,000 ரூபாய் கடன் பெற்றார்.

இதில், 5,000 ரூபாய் மட்டுமே திருப்பி அளித்த நிலையில், விரைவில் மீத பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 6 ம் தேதி காலை பைக்கில் வந்த ரஞ்சித் மற்றும் அவரது உறவினர் பிச்சைமணி, 24 ஆகியோர் பாக்கியராஜிடம் பணம் கேட்டதுடன், அவரை பைக்கில் கடத்தி சென்றனர்.

ரஞ்சித் வீட்டில் அடைத்து வைத்து, கையால் தாக்கினர். பாக்கியராஜ் தனக்கு தெரிந்த நபரிடம் பணம் வாங்கி தருவதாக கூறி, அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ரஞ்சித், பிச்சைமணி, 24 ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us