sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்களை கடத்திய இருவர் கைது

/

பெண்களை கடத்திய இருவர் கைது

பெண்களை கடத்திய இருவர் கைது

பெண்களை கடத்திய இருவர் கைது


ADDED : ஜூன் 14, 2025 01:44 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு:திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அபில்மியா, 28. இவரது மனைவி கஜிஜூலி அக்தர், 26. இவர்கள், மேடவாக்கத்தில் வசித்து வருகின்றனர்.

கடந்த 11ம் தேதி கஜிஜூலி அக்தர், தன் அண்ணன் ஜோசிம் மற்றும் அவரது மனைவி ஜோயா அக்தர் ஆகியோருடன், நெற்குன்றத்தில் உள்ள உறவினர் தாசு அக்தர் வீட்டிற்கு சென்றார்.

அப்போது, இவர்களுக்கு தெரிந்த இம்ரான் என்பவர் ஜோயா அக்தர் மற்றும் கஜிஜூலி அக்தரை, கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து, காரில் கடத்தி சென்றார்.

கஜிஜூலி அக்தர் மற்றும் ஜோயா அக்தர் தண்ணீர் வேண்டும் எனக்கூறி, காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி, கோயம்பேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தனர்.

விசாரித்த போலீசார், திருவல்லிக்கேணி, ஜாம்பஜாரை சேர்ந்த இம்ரான், 24, மற்றும் மணி, 30, ஆகிய இருவரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us